ADDED : ஆக 10, 2017 12:08 PM

*தெளிவு என்னும் ஒளியையும், அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.
*எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல.
*கடமைக்காக வழிபடக் கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்.
*புத்திசாலித்தனத்தால் தற்காலத்தில் மனிதன் தந்திரம் மிக்கவனாக மாறி வருகிறான். அவன் கள்ளம் இல்லாதவனாக மாற வேண்டும்.
- ஸ்ரீ ரவிசங்கர்ஜி
*எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல.
*கடமைக்காக வழிபடக் கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்.
*புத்திசாலித்தனத்தால் தற்காலத்தில் மனிதன் தந்திரம் மிக்கவனாக மாறி வருகிறான். அவன் கள்ளம் இல்லாதவனாக மாற வேண்டும்.
- ஸ்ரீ ரவிசங்கர்ஜி